;
Athirady Tamil News

காஞ்சன விஜேசேகரவுக்கு எதிர்க்கட்சி பாராட்டு!!

0

இளம் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் செயற்பாடுகள் தொடர்பில் தான் மகிழ்ச்சியடைவதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் இன்றைய (29) விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், இளைஞர்களுக்கு காஞ்சன முன்மாதிரியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு நிவாரணம் நிச்சியமாக வழங்கப்பட வேண்டும். ஆனால் அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டிய அவசியமில்லை. அதுபோல இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.