;
Athirady Tamil News

ரெயில்வே முன்பதிவு கவுன்டர்கள் நாளை மதியம் 2 மணி வரை செயல்படும் – தெற்கு ரெயில்வே அறிவிப்பு..!!

0

ஓணம் பண்டிகையை முன்னிட்டு நாளை தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டத்தில் செயல்படும் டிக்கெட் முன்பதிவு கவுன்டர்கள், ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி இயங்கும். அந்தவகையில் நாளை காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே முன்பதிவு கவுன்டர்கள் செயல்படும் என்று தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.