;
Athirady Tamil News

தூத்துக்குடி அருகே அளவுக்கு அதிகமாக மதுகுடித்த கட்டிட தொழிலாளி சாவு..!!

0

கன்னியாகுமரி மாவட்டம் அம்மனக்கன்விளையை சேர்ந்தவர் முருகன் (வயது 42). கட்டிட தொழிலாளி. இவர் தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மது குடித்ததாக கூறப்படுகிறது. இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட முருகன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.