;
Athirady Tamil News

ரணில் – மஹிந்த கலந்துரையாடல்!!

0

இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாணம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று (07) காலை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர்களான சனத் நிஷாந்த பெரேரா மற்றும் லொஹான் ரத்வத்த ஆகியோரும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.