;
Athirady Tamil News

துப்பாக்கி முனையில் துணிகர கொள்ளை!!

0

இரத்மலானை, பெலக்கடே சந்தியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குள் நுழைந்த ஆயுதமேந்திய இருவர், அங்கிருந்த 11 இலட்சத்துக்கும் அதிகமான பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

முகத்தை மறைக்கும் தலைக்கவசம் அணிந்த இருவர், துப்பாக்கி முனையில் ஊழியர்களை அச்சுறுத்தி பணத்தை கொள்ளையிட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.