;
Athirady Tamil News

தடம்புரண்டது ரயில்: சேவைகள் தாமதம்!!

0

கொழும்பு கோட்டையில் இருந்து ஹிக்கடுவை நோக்கி இன்று (19) பிற்பகல் புறப்பட்ட கடுகதி ரயில், செயலாளர் நாயகம் அலுவலக ரயில் நிலையத்துக்கு அருகில் தடம் புரண்டுள்ளது.

இதன் காரணமாக கரையோர ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.