;
Athirady Tamil News

மன்னர் சார்லஸூடன் ஜனாதிபதி கலந்துரையாடல் !!

0

மறைந்த இரண்டாம் எலிசெப் மகாராணியின் இறுதி கிரியையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்றிருந்தார்.

அதன்பின்னர், பிரித்தானிய மன்னர் சார்லஸூடன் ஆழமான கலந்துரையாடலிலும் ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டிருந்தார். தனது பாரியார் மைத்திரி விக்கிரமசிங்கவுடன் சென்றிருக்கும் ஜனாதிபதி, இன்று (21) நாடு திரும்புவார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.