;
Athirady Tamil News

சதொசவின் முன்னாள் தலைவருக்கு பிணை !!

0

சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான 31 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த சம்பவம் தொடர்பில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வேணுர குணவர்தன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு இன்று (21) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இதற்கமைய, 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.