;
Athirady Tamil News

50வது ஆண்டு பொன்விழா காணும் விசுவமடு விவசாயிகள் பலநோக்கு கூட்டுறவு சங்கம்!! (படங்கள்)

0

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள விசுவமடு விவசாயிகள் கூட்டுறவு சங்கத்தில் 50 ஆண்டு பொன் விழா நிகழ்வு இன்றைய தினம் 27.09.2022முல்லைத்தீவு விசுவமடு பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் விமலநாதன் மற்றும் உதவி அரச அதிபர் ஜெயகாந் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட விசுவமடு சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரி மற்றும் அதிகாரிகள் என இந்நிகழ்வில் பலரும் கலந்து கொண்டனர்மற்றும் விசுவமடு மாகாவித்தியாலய மாணவர்களின் கலைநிகழ்வுகளும் விசுவமடு வள்ளுவர்புரம் கலைக்கூடம் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.