;
Athirady Tamil News

எரிசக்தி அமைச்சர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

0

எரிபொருள் விநியோக நடவடிக்கைக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தவறான செய்திகள் மற்றும் அறிக்கைகள் மூலம் பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ருவிட்டர் பதிவினூடாக இதனை குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.