;
Athirady Tamil News

ஓமல்பே சோபித்த தேரர் அதிரடி அறிவிப்பு!!

0

மின்சார கட்டணம் அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, விஹாரைகள் மற்றும் வணக்க ஸ்தலங்களை இன்றிரவு இருளில் வைத்திருக்க எடுக்கப்பட்ட முடிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள ஓமல்பே சோபித்த தேரர், இருளில் வைத்திருப்பதை மேற்கொள்ளமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.