;
Athirady Tamil News

தீர்மானம் எடுக்காவிடின் சர்வஜன வாக்கெடுப்பு !!

0

பாராளுமன்ற வாக்களிப்பு முறை தொடர்பில் தீர்மானிப்பதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கு யோசனை முன்வைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்குள் தீர்மானம் எடுக்கப்படாவிட்டால், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் நிபுணர்களுடனான சந்திப்பின் போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.