;
Athirady Tamil News

ஸ்ரீ.சு.கட்சி அமைப்பாளர்களுக்கு அவசர அழைப்பு!!

0

இன்று மதியம் 2.00 மணிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் விஷேட கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்காக கட்சியின் மாவட்ட மற்றும் தேர்தல் அமைப்பாளர்கள் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

கட்சி அரசியலமைப்பின் திருத்தத்திற்குப் பிறகு அவர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.