;
Athirady Tamil News

பிரதமர் மோடி இன்று இமாச்சலப் பிரதேசத்திற்கு பயணம்- மருந்துப் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டுகிறார்..!!

0

பிரதமர் மோடி இன்று இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு செல்கிறார். உனா-டெல்லி இடையே புதிய வந்தே பாரத் விரைவு ரெயில் இயக்கத்தை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். மேலும் அங்கு கட்டி முடிக்கப்பட்டுள்ள ஐ.ஐ.டி-யை பிரதமர் திறந்து வைக்கிறார். ஹரோலியில் ரூ.1900 கோடி செலவில் கட்டப்படவுள்ள மருந்துப் பூங்காவுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். இதனையடுத்து, சம்பாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் இரண்டு புனல் மின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் 3 ஆம் கட்ட பிரதமரின் கிராம சாலை திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.