;
Athirady Tamil News

மைத்திரி வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

0

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதியன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை இன்று (14) வழங்கியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான தனிப்பட்ட முறைப்பாடு விசாரணையை இன்று (14) முதல் 10 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.