;
Athirady Tamil News

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதான 8பேர் விடுதலை!!

0

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 08 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் , பாராளுமன்றத்தில் இன்று (19) உரையாற்றும் போது தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.