;
Athirady Tamil News

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு மோசடி: எல்லை பாதுகாப்பு மருத்துவ அதிகாரியை சி.பி.ஐ. கைது செய்தது..!!

0

ஜம்மு காஷ்மீர் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் நடந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த மோசடி தொடர்பாக எல்லை பாதுகாப்பு படையின் (பி.எஸ்.எப்.) மருத்துவ அதிகாரி கர்ணல்சிங்கை சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று கைது செய்தனர். அவரை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுத்தி விசாரணை செய்ய சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது. ஜம்மு காஷ்மீர் பயிற்சி மைய இயக்குனர் அவினாஷ் குப்தா, பெங்களூர் கம்பெனி நிர்வாகி ஆகியோர் மீதும் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு ஏற்கனவே ரத்து செய்யப்பட்டு இருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.