;
Athirady Tamil News

எரிவாயு தொடர்பில் ஞாயிறு வெளிவரவுள்ள செய்தி!!

0

லிற்றோ எரிவாயு தற்போது போதுமான அளவு உள்ளது. ஆகவே எதிர்வரும் காலங்களில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என லிற்றோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 28,000 மெட்ரிக் டொன் எரிவாயுவை நாங்கள் பெற்றுக் கொள்ளவுள்ளோம், எனவே நவம்பரில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, லிற்றோ காஸ் திருத்தம் ஞாயிறு அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.