;
Athirady Tamil News

எச்சரிக்கை: 6 வான் கதவுகள் திறப்பு !!

0

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகளில் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்த்தேக்கத்தின் பிரதான பொறியியலாளர் இன்று (05) அறிவித்துள்ளார்.

எனவே, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.