;
Athirady Tamil News

பருத்தித்துறையில் 38.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவு!!!

0

நேற்று வியாழக்கிழமை(09.11.2022) காலை-8.30 மணி முதல் இன்று வெள்ளிக்கிழமை(10.11.2022) காலை-8.30 மணி வரையான 24 மணி நேரத்தில் யாழ்.பருத்தித்துறையில் 38.8 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகி உள்ளதாகத் திருநெல்வேலி வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

மேற்படி காலப் பகுதியில் அச்சுவேலியில் 33.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், திருநெல்வேலியில் 20.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகி உள்ள பதிவாகி உள்ளதுடன் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் அதற்கும் குறைவான மழைவீழ்ச்சியே பதிவாகி உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.