;
Athirady Tamil News

கோட்டாவை கோர்த்து விட்டார் ஹிருணிகா !!

0

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, பிரதிவாதியாக பெயர் குறிப்பிடுமாறு ஹிருணிகா கோரிக்கை​யொன்றை முன்வைத்துள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிலேயே கோட்டாபய ராஜபக்ஷவை பிரதிவாதியாக பெயர் குறிப்பிடுமாறு கோரியுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவே உயர்நீதிமன்றத்தில் மேற்கண்டவாறு கோரிக்கையை முன்​வைத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.