;
Athirady Tamil News

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் மாவீரர் கப்டன் பண்டிதருக்கு அஞ்சலி!! (PHOTOS)

0

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் மாவீரர் கப்டன் பண்டிதரின் பூர்வீக இல்லத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

வல்வெட்டித்துறை கம்பர்மலையில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில், மாவீரர் பண்டிதரின் தாயார் சுடரேற்றினார்.

அச்சுவேலி பகுதியில் 1985ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி இராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில், புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கப்டன் ப.இரவீந்திரன் (பண்டிதர்) வீரச்சாவு அடைந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.