;
Athirady Tamil News

உனவட்டுன ரயில்-ஓட்டோ விபத்தில் இருவர் பலி!!

0

உனவட்டுனவில் ரயிலுடன் ஓட்டோ மோதியதில்,வெளிநாட்டு பெண் உட்பட இருவர் பலி

உனவட்டுன மஹரம்ப ரயில் கடவையில், ஓட்டோவொன்று ரஜரட்ட மெனிக்கே ரயிலில் மோதியதிலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது.

பெலியத்தவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த ரயிலிலேயே ஓட்டோ மோதி விபத்துக்கு உள்ளானது. மரணமடைந்த இருவரில் ஓட்டோ சாரதியும் அடங்குகின்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.