;
Athirady Tamil News

பதவியில் இருந்து தூக்கப்பட்ட தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம்!!

0

புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் (GSMB) தலைவர் ஊழல் குற்றச்சாட்டில் தனது கடமைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும், அதன் பணிப்பாளர் நாயகத்திற்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.