;
Athirady Tamil News

அரிசி இறக்குமதி நிறுத்தப்பட்டது!!

0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய ஆலோசனைக்கு அமைய, அரிசி இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளது என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் ஜனாதிபதியை சந்தித்த போதே விவசாய அமைச்சர் இந்தக் கோரிக்கையை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.