;
Athirady Tamil News

வாடகை வாகன சாரதி கொலை – மூவர் கைது!!

0

கடந்த டிசம்பர் 14 ஆம் திகதி இங்கிரிய பகுதியில் வாடகை வாகன சாரதி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பலாங்கொடை பகுதியில் வைத்து சந்தேகநபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.