;
Athirady Tamil News

இலங்கையில் போதைப்பொருள் பாவனையாளர்கள் குறித்த அதிர்ச்சி தகவல்!!

0

இலங்கையில் சுமார் 120,000 பேர் ஹெரோயின் போதைப்பொருளை பயன்படுத்துவதாக தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

மேலும், கிட்டத்தட்ட 400,000 பேர் கஞ்சா பயன்படுத்துவதாகவும் அதன் தலைவர் ஷக்ய நாணயக்கார தெரிவித்தார்.

பொதுவாக, சிகரெட், மது அருந்துபவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் அதே வேளையில், ஐஸ் உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றார்.

ஹெராயின் மற்றும் மரிஜுவானா பாவனையாளர்களில் பெரும்பாலானோர் சிகிச்சை பெறாமலேயே போதைப் பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்துவதாக நாணயக்கார கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.