;
Athirady Tamil News

காவல்துறையிடம் சிக்கிய திருடர்கள் – குற்றச் செயலுக்கு பின்னணியில் வெளிநாட்டவர்!!

0

குறித்த வீட்டில் இருந்த 75,000 ரூபா பெறுமதியான 02 தங்க மோதிரங்களையும் 25,000 ரூபா பெறுமதியான 03 கையடக்கத் தொலைபேசிகளையும் சந்தேகநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட வான், உந்துருளி மற்றும் 02 போலி இலக்கத் தகடுகளுடன் சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் குறித்த வாகனங்களைப் பயன்படுத்தி இவ்வாறான குற்றச் செயல்களையும் போதைப்பொருள் கடத்தலையும் மேற்கொள்வதாக காவல்துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதன்படி மேலும் 03 வான்களும் 03 உந்துருளிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டில் வசிக்கும் ஒருவரால் இந்த குற்றச்செயல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.