;
Athirady Tamil News

தேசிய புலனாய்வு மையம் 2022-ல் 73 வழக்குகளை பதிவு செய்துள்ளது: என்ஐஏ தகவல் !!

0

தேசிய புலனாய்வு மையம் 2022-ல் 73 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இதுவே 2021-ம் ஆண்டு 61 வழக்குகள் பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர், அசாம், பீகார், டெல்லி, கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம் போன்ற பல்வேறு மாநிலங்களில் 35 பயங்கரவாத வழக்குகள் அடங்கும் என்று என்ஐஏ தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.