;
Athirady Tamil News

இத்தாலிய தம்பதியினருக்கு மரண பயத்தை காட்டிய காட்டுயானை !!

0

ரந்தெனிகல – பினிகல பகுதியில் இத்தாலிய தம்பதியினர் பயணித்த காரை காட்டு யானை ஒன்று தாக்கியுள்ளது.

குறித்த காட்டு யானை அவர்களது காரை தாக்கி கவிழ்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காட்டு யானை தாக்கியதில் கார் சேதமடைந்துள்ளதாகவும், ஆனால் அதில் பயணித்த இத்தாலிய தம்பதியினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.