;
Athirady Tamil News

ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் நிதியுதவியில் கற்றல் உபகரணங்கள் வழங்கல்!! (படங்கள் இணைப்பு)

0

யாழ்ப்பாணம் ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிலையத்தின் முக்கியஸ்தர் திருமதி. சுஜிதா ரவிராஜ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அந்நிலையத்தின் பயனாளிகளின் பிள்ளைகளுக்கும் பணிபுரிகின்ற ஊழியர்களின் பிள்ளைகளுக்கும் சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் (சூழகம் ) செயலாளர் திரு. கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் ( 05- 01- 2023 ) கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன .

சூழகம் அமைப்பின் போசகர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா அவர்களின் நிதியுதவியில் இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது .
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.