;
Athirady Tamil News

ராகுல்காந்தி பிரிவினையை உண்டு பண்ணுகிறார்- பா.ஜ.க. குற்றச்சாட்டு!!

0

அரியானா மாநிலம் குருஷேத்ராவில் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்தி வருகிறார். அவர் கூறும்போது நாடு பிரிக்கப்படுகிறது என்ற அச்சம் மக்களிடம் நிலவுகிறது.

ஒரு ஜாதிக்கு எதிராக மற்றொன்று, ஒரு மதத்திற்கு எதிராக மற்றொரு மதம் என பிரிவினை ஏற்படுத்துவதால் இந்த யாத்திரை நடத்தப்படுகிறது என்று கூறினார். இதற்கு ராகுல்காந்தி தான் பிரிவினையை உண்டு பண்ணுகிறார் என பாரதிய ஜனதா கருத்து தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.