;
Athirady Tamil News

மைத்திரியுடன் கூட்டணி இல்லை !!

0

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவும், புதிய இலங்கை சுதந்திரக் கட்சியும் கூட்டணி வைக்கப்போவதாக அக்கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

தேர்தல் நடக்குமா? என்கிற உறுதியற்ற நிலையே காணப்படுகிறது. எவ்வாறாயினும் எமது கட்சி சில இடங்களில் கூட்டணியாகவும் சில இடங்களில் சுயேட்சையாகவும் போட்டியிடும் என்றார்.

மேலும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி வைக்கப்​போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.