;
Athirady Tamil News

பெங்களூருவில் மெட்ரோ ரயில் கட்டுமான பணியின் போது, ஏற்பட்ட விபத்தில் 3 பேர் காயம்!!

0

பெங்களூரு நாகவாரா பகுதியில் மெட்ரோ ரயில் கட்டுமான பணியின் போது, ஏற்பட்ட விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர்.

இருசக்கரவாகனத்தில் சென்ற கணவன், மனைவி மற்றும் சிறுவன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.