;
Athirady Tamil News

அவுஸ்திரேலியாவின் சர்ச்சைக்குரிய மதகுரு காலமானார்!!

0

அவுஸ்திரேலியாவின் சர்ச்சைக்குரிய கத்தோலிக்க மதகுரு கர்தினால் ஜோர்ஜ் பெல் 81 வயதில் காலமானார்.

சிறுவர் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுகளில் சிக்கி அவுஸ்திரேலியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய கர்தினால் ஜோர்ஜ் பெல் வத்திக்கானின் திறைசேரியாளர் என்பதுடன் அவுஸ்திரேலியாவின் மூத்தமதகுரு என்பதும் குறிப்பிடத்தக்கது.

2017 இல் தனக்கு எதிரான சிறுவர் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்.

கர்தினால் பெல் பாலியல் துஸ்பிரயோத்தில் ஈடுபட்டார் என 2018 இல் நீதிபதியொருவர் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்துஅவர் 13 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்தார்.

2020 இல் அவருக்கு எதிரான தண்டனையை நீதிமன்றம் இரத்துச்செய்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.