;
Athirady Tamil News

தமிழ் கட்சிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று !!

0

தமிழ்த் தேசிய கட்சிகள் சில நேற்று அறிவித்த புதிய கூட்டணி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையொப்பமிடப்படவுள்ளது.

புதிய கூட்டணி தொடர்பான அறிவித்தல் நேற்று யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது.

ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ்த் தேசியக் கட்சி, மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து இந்தப் புதிய கூட்டணியை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய கூட்டணி உருவாக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், யாழ்ப்பாணத்தில் நேற்று (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அறிவித்தார்.

இந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று முற்பகல் 10 மணியளவில் யாழ்ப்பாணத்தில் வைத்து கையொப்பமிடப்பட உள்ளதாவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் தேர்தலில் மான் சின்னத்தில் தமிழ் மக்கள் கூட்டணி போட்டியிடும் – க.வி.விக்னேஸ்வரன்!!

ஐந்து கட்சிகளின் புதிய கூட்டணி!! (வீடியோ)

மான் சின்னத்தில் விக்னேஸ்வரன் மற்றும் மணிவண்ணன் அணி!!

கூட்டில் இருந்து சி.வி. மற்றும் மணி அணியும் வெளியேறினர்!

தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கூட்டணியொன்றை அமைக்கும் நோக்கில் கலந்துரையாடல்!! (PHOTOS)

புதிய கூட்டணிக்கான சின்னம் , பொதுப்பெயர் சனிக்கிழமை அறிவிக்கப்படும்!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.