;
Athirady Tamil News

வவுனியாவில் ஐக்கிய மக்கள் சக்தி கட்டுப்பணம் செலுத்தியது!!

0

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களம் இறங்கியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. அக்கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ். நிரேஸ்குமார் தலைமையில் வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் உறுப்பினர்களால் வவுனியா மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்று பணம் செலுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியானது வவுனியா மாநகரசபை மற்றும் வவுனியா வடக்கு, தெற்கு வெங்கலச்செட்டிகுளம் ஆகிய அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் தமது வேட்பாளர்களை களமிறக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.