;
Athirady Tamil News

அனலைதீவில் பொங்கல் பொதிகள் வழங்கல்!! (படங்கள் இணைப்பு)

0

தமிழர் திருநாளை முன்னிட்டு அனைவரையும் பொங்க வைப்போம் எனும் தொனிப்பொருளில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட அறப்பணிமையத்தின் அனுசரணையில் அனலைதீவில் 50 பொங்கல் பானைகள் மற்றும் பொங்கல் பொதிகள் தலா 50 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

சுவிஸ் – மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி சித்தர் பீட அறப்பணி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சக்தி சுவிஸ் சுரேஷ் அவர்களின் ஏற்பாட்டில் மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி அறப்பணி மையத்தின் தீவக கிளை இணைப்பாளர் சக்தி திரு.கருணாகரன் நாவலன் தலைமையில், Analai Green பசுமை அனலை மற்றும் அருணோதயா சனசமூக நிலையம் உறுப்பினர்கள் சகிதம் இப்பொதிகள் அனலைதீவு ஐயனார் ஆலய முன்றலில் வழங்கிவைக்கப்பட்டன.
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.