;
Athirady Tamil News

பிரதமரை சந்தித்தார் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் !!

0

பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களை இன்றைய தினம் கொழும்பில் சந்தித்தமையையிட்டு மகிழ்வடைகின்றேன் என தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் போக்குவரத்து மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் நம்மிடையேயான இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், இருநாடுகளினதும் மக்களிடையிலான உறவுகளை மேலும் வலுவாக்குவது குறித்தும் கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.