;
Athirady Tamil News

முதலிகேயை முற்றாக விடுதலை செய்யக் கோரி கையெழுத்துப் போராட்டம்!! (PHOTOS)

0

கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையான அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேயை அனைத்து வழக்குகளிலிருந்து முற்றாக விடுதலை செய்யக் கோரியும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்று முழுதாக நீக்கக் கோரியும் பல்கலைக்கழக மாணவர்களால் கையெழுத்துப் போராட்டமானது இன்று (29) யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.