;
Athirady Tamil News

பெரு நாட்டில் மலை பாதையில் பஸ் கவிழ்ந்து 24 சுற்றுலா பயணிகள் பலி!!

0

தென்அமெரிக்க நாடான பெருவின் வடமேற்கு பகுதியில் உள்ள பியூரா மாகாணத்தில் சுற்றுலா பயணிகள் 60 பேருடன் பஸ் ஒன்று மலைப் பாதையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த பஸ், மலைப் பாதையில் இருந்து விழுந்தது. இந்த விபத்தில் 24 பேர் பலியானார்கள். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.