;
Athirady Tamil News

தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அழைப்பு!!

0

உள்ளூராட்சி ஆணையாளர்கள் மற்றும் உதவி ஆணையாளர்கள் இன்று தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி புஞ்சிஹேவா தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு காலத்தில் உள்ளூராட்சி அமைப்புகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து உள்ளூராட்சி ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களுக்கு தேர்தல் ஆணையம் தெரிவிக்க உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.