;
Athirady Tamil News

விசேடக் கட்சி தலைவர்கள் கூட்டம்!!

0

பாராளுமன்ற செயற்பாடுகள் தொடர்பில் தீர்மானிப்பதற்காக பாராளுமன்ற அலுவல்கள் பற்றியக் குழுவின் விசேடக் கூட்டம் நாளை மறுதினம் (03) நடைபெற உள்ளது.

பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டப் பின்னர் இம்மாதம் 8ஆம் திகதி மீள பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பித்து வைக்கப்பட உள்ள நிலையில், அது தொடர்பில் கட்சித் தலைவர்களுடனானக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.