;
Athirady Tamil News

வீதியில் எரிக்கப்பட்ட 13 ஆம் திருத்தச் சட்ட பிரதி – கொழும்பில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள போராட்டம்! (வீடியோ)

0

13 ஆம் திருத்தத்தை எதிர்த்து கொழும்பில் பௌத்த தேரர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தால் பதற்றநிலை மேலும் அதிகரித்துள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தினுள் பிரவேசிப்பதற்கு தேரர்களும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களும் காவல்துறையினருடன் முறுகலில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட பலர் வெலிக்கடை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதேசமயம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேரர்கள் சிலர் 13 ஆம் திருத்தச் சட்டத்தின் பிரதியொன்றை தீயிட்டு கொளுத்தியிருந்தனர்.

கொழும்பு கோட்டையில் இராணுவம் குவிப்பு!!

பாராளுமன்றத்துக்கு வெளியே பதற்றம்!!

ஹூ சத்தம் எழுப்பியவாறு எதிரணி வெளிநடப்பட்டு!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.