;
Athirady Tamil News

பிரமந்தனாறு பிரதேச வைத்தியாலைக்கு மருந்துப் பொருட்கள் வழங்கிவைப்பு!! (படங்கள்)

0

கிளிநொச்சி பிரமந்தனாறு பிரதேச வைத்தியாலைக்கு இரண்டு லட்சம் பெறுமதியான குழந்தை பிள்ளைகளுக்கான மருந்து பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இதற்கான நிதி உதவியை இங்கிலாந்து தேசத்தில் உள்ள பரியோவான் கல்லூரி பழைய மாணவன் பத்மநாதன் மற்றும் அவரின் குடும்ப உறவுகளால் இந்த வைத்தியசாலைக்கு அன்பளிப்பாக வழங்கினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.