;
Athirady Tamil News

குழந்தைகளுக்கு மாறு வேட போட்டி!!

0

புதுவை ஆர்ட் லேண்ட் குழந்தைகள் கலை மையத்தின் 28-ம் ஆண்டுவிழாவையொட்டி மாணவ-மாணவிகளுக்கு கைவினைமற்றும் மாறுவேட ப்போட்டி நடைபெற்றது. இப்போட்டிகளில் மழலையர் முதல் 10- வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் பங்கேற்ற குழந்தைகளை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

இப்போட்டியின் நடுவர்களாக அலமேலு, தமிழ்செல்வி ஆகியோர் செயல் பட்டனர். நிகழ்ச்சியை ஓவியர் சரவணகுமார் ஒருங்கிணைத்து நடத்தினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.