;
Athirady Tamil News

இவரைக் கண்டால் அறியத் தரவும்!!

0

கடந்த ஜனவரி 18 ஆம் திகதி காணாமல் போன 28 வயது பெண் ஒருவரைத் தேட பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

மாவனெல்ல, உசாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த கீதாஞ்சலி ரத்நாயக்கே எனும் குறித்த பெண்ணைப் பொது மக்கள் கண்டால் 035-2247222 என்ற மாவனெல்ல பொலிஸ் நிலைய எண்ணுக்கு அல்லது 0718591418 என்ற மாவனெல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உடன் அறியத் தருமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.