;
Athirady Tamil News

சேற்றில் புதைக்கப்பட்டிருந்த யுவதியின் சடலம் மீட்பு!!

0

கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் உள்ள வயல் நிலத்தின் சேற்றுப் பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் இளம் பெண்ணொருவரின் சடலம் இன்று (11) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 26 வயதுடைய பெண் ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.