;
Athirady Tamil News

விடைத்தாள் மதிப்பீட்டுக்கான கொடுப்பனவில் மாற்றம்!!

0

2022 ஆம் ஆண்டுக்கான க/பொ/த உயர் தரப் பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பிடும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு செயலாளர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பின்னரே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.