;
Athirady Tamil News

ரெயில் பயணிகளிடம் ரூ.200 கோடி அபராதம் வசூல்!!

0

தெற்கு மத்திய ரெயில்வேயில் இந்த நிதியாண்டில் டிக்கெட் எடுக்காமல் பயணித்ததாக 28 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்களிடம் இருந்து ரூ. 200.17 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 2019-20-ம் நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.154.29 கோடி வசூல் செய்யப்பட்டு உள்ளது. டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்கள் மற்றும் லக்கேஜ் எடுத்து சென்றவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து இந்த அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.